கோயம்புத்தூர்

இரவு நேரத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
வால்பாறையில் இரவு நேரத்தில் தூய்மைப்பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
13 Oct 2023 12:30 AM IST
தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்
ஒண்டிப்புதூரில் தெருநாய்கள் கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
13 Oct 2023 12:30 AM IST
பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நடந்தது.
13 Oct 2023 12:30 AM IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 12:30 AM IST
தோட்டத் தொழிலாளர்கள் குறைதீர்ப்பு முகாம்
வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.
13 Oct 2023 12:30 AM IST
ஓய்வு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி
கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்த கேரள வியாபாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
13 Oct 2023 12:15 AM IST
தண்ணீர் திருடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
பி.ஏ.பி. கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Oct 2023 12:15 AM IST
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
12 Oct 2023 1:30 AM IST
சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படம் பதிவேற்றம்
சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படம் பதிவேற்றம்
12 Oct 2023 1:00 AM IST
பெண் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி
கோவையில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இந்த தொகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
12 Oct 2023 1:00 AM IST
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.
12 Oct 2023 1:00 AM IST










