கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
சாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jun 2023 12:15 AM IST
ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்
மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Jun 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
2 Jun 2023 12:15 AM IST
தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
வடதொரசலூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2 Jun 2023 12:15 AM IST
காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா
கள்ளக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
2 Jun 2023 12:15 AM IST
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை கொள்ளை
சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் திருட்டு
சின்னசேலம் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
திருக்கோவிலூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை
திருக்கோவிலூர் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
2 Jun 2023 12:15 AM IST
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தாய், 2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 Jun 2023 12:15 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ரங்கப்பனூரில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
2 Jun 2023 12:15 AM IST









