கள்ளக்குறிச்சி



கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

சாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jun 2023 12:15 AM IST
ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்

ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம்

மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Jun 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

சங்கராபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
2 Jun 2023 12:15 AM IST
தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வடதொரசலூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2 Jun 2023 12:15 AM IST
காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா

கள்ளக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
2 Jun 2023 12:15 AM IST
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை கொள்ளை

சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் திருட்டு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் திருட்டு

சின்னசேலம் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

திருக்கோவிலூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

திருக்கோவிலூர் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
2 Jun 2023 12:15 AM IST
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தாய், 2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 Jun 2023 12:15 AM IST
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ரங்கப்பனூரில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
2 Jun 2023 12:15 AM IST