3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி

மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனகாபள்ளி,
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மூன்று குழந்தைகள் இறந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார், மேலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





