- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது



காரைக்கால் பகுதியில் பணம் வதை்து சூதாடிய 3 பேரை போலீசார் கைத செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அவர்களை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் (வயது54), பி.கே சாலையை சேர்ந்த ரவிக்குமார் (52), முருகராமு நகரை சேர்ந்த லூர்துராஜ் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.2,500 ரொக்கம், 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire