பொதுஇடத்தில் ரகளை செய்தவர் கைது

x
தினத்தந்தி 1 Aug 2023 9:37 PM IST
கோட்டுச்சேரி அருகே பொதுஇடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
நிரவி போலீசார் கருக்காலச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி துறைமுக சாலையில் வடக்கு வாஞ்சூர் சுனாமி நகரை சேர்ந்த சந்துரு (வயது 37) என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





