பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
தினத்தந்தி 12 July 2023 5:25 PM GMT
Text Sizeஅரியாங்குப்பம் அருகே பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் சண்முகம் நகர் சிங்காரவேலர் வீதியை சேர்ந்த அருண் என்கிற அந்தோணிசாமி (வயது 30) பொதுமக்களிடம் கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டார். அவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire