- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
படகு என்ஜின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்



புதுவை நல்லவாடு அருகே படகு என்ஜின் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியில் தங்கியிருந்து படகு என்ஜின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று இவர், நல்லவாடு சமுதாய நலக்கூடம் அருகே படகு என்ஜின் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுகேந்திரன், கணேசனிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire