3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
25 Nov 2025 6:51 PM IST
3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
22 Nov 2025 3:15 AM IST
12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.
22 Nov 2025 2:59 AM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்குப்பதிவு; 2 பேர் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்குப்பதிவு; 2 பேர் கைது

அம்பத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்தனர்.
20 Nov 2025 4:59 AM IST
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
அதிர்ச்சி சம்பவம்: விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி

அதிர்ச்சி சம்பவம்: விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி

கிராம மக்கள் அந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
13 Nov 2025 10:33 AM IST
குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது

குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது

குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
10 Nov 2025 5:33 AM IST
தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
7 Nov 2025 2:59 AM IST