குடிபோதையில் ரகளை செய்தவர் கைது

புதுவையில் குடிபோதையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் திலாசுபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





