குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது

லாஸ்பேட்டையில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை
புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் நேற்று இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மதுக்கடை முன்பு 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில் (வயது 31), கோட்டக்குப்பத்தை சேர்ந்த சாந்தநாதன் (26) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





