குடிபோதையில் ரகளை; 6 பேர் கைது

புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி பல்வேறு பகுதிகளில் குடிபோதையில் ரகளை செய்ததாக ரெட்டியார்பாளையம் வசந்த் (வயது41), சேதராப்பட்டு ஞானபிரகாசம் (26), பெரியகடை செந்தில்குமார் (47), ஒதியஞ்சாலை நாகராஜ் (24), நெட்டப்பாக்கம் தமிழ்மணி (27), வில்லியனூர் மணிகண்டன் (30) ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





