- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுபோதையில் ரகளை; 7 பேர் கைது



புதுவையில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த அப்துல் சபிபுல்லா (வயது 30) என்பவரை பெரிய கடை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பாரதி வீதி-தில்லை மேஸ்திரி வீதி சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ராஜா (45), உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த சிவ பாலசுப்பிரமணியன் (36) ஆகியோரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். மேலும் திருக்கனூர் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் மதுர பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25), காட்டேரிக்குப்பம் பகுதியில் கிளியனூர் ரவி (39), மங்கலம் பகுதியில் கடலூர் செல்லஞ்சேரி மணியரசன் (32), தவளக்குப்பம் பகுதியில் ரெட்டி சாவடி விஜய் (25) ஆகியோர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக அந்தந்த பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire