கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு


கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
x

முதுநிலை மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 21-ந்தேதி நடந்தது. இதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் நாளை (சனிக்கிழமை) மாலைக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கல்லூரிகளில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது வருகிற 29-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story