மது போதையில் ரகளை; 2 பேர் கைது

முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
முத்திரையர்பாளையம் பகுதியில் இன்று மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முத்திரையர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் காந்தி திருநல்லூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), துரைராஜ் (33) ஆவர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





