ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
மத்திய அரசு ஊழியர்களைப்போல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு (38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக) அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வும் ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





