தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுவையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி
புதுவை குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 61). தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. ராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கடந்த சில மாதங்களாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த ராஜூ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





