- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்த தொழிலாளி



பாகூர் பங்களா வீதியில் தொழிலாளி வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்துள்ளார்.
பாகூர்
பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). கட்டிட தொழிலாளியான இவர் தேச பக்தியில் ஆர்வம் கொண்டு தனது வீட்டை செங்கோட்டை, இந்தியா வரைப்படத்தை சிமெண்டு கலவையால் வரைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக வேலைக்கு சென்று தான் சேர்த்து வைத்த பணத்தில் பங்களா வீதியில் 450 சதுர அடியில் கட்ட தொடங்கினார். வீட்டின் முன்பகுதியில் திட்டமிட்டபடி செங்கோட்டை, இந்தியா வரைபடத்தை வரைந்து மூவர்ண கொடியில் வர்ணம் திட்டியுள்ளார். வீட்டின் உள்பக்கத்தில் மூவர்ண கொடியை வரைந்து அசத்தியுள்ளார்.
சிறிய வீட்டில் இவ்வளவு நுணுக்கமாக மூவர்ணக் கொடியை வண்ண மயமாக அடித்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீட்டை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire