- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டிராக்டர் திருடியவர் கைது



தவளக்குப்பம் அருகே டிராக்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் முத்துபிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். சம்பவத்தன்று இவர், தனது டிராக்டரை டி.என்.பாளையம் பகுதியில் நிறுத்தி விட்டு கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மாயமானது. மர்மநபர் யாரோ டிராக்டரை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டிராக்டரை திருடியது, கடலூர் மாவட்டம் கீழ் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற தனசேகரன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரையும் மீட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire