பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபர் கைது

கோட்டுச்சேரியில் பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீசார் மேலவாஞ்சூர் நாகூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் வெளிபாளையம் பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





