பராமரிப்பு பணி: சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மின்தடை


பராமரிப்பு பணி: சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மின்தடை
x

சென்னையில் அக்டோர் 3ம் தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 3.10.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: காரம்பாக்கம், கந்தசாமிநகர், பொன்னிநகர், அருணாசலம்நகர், மோதிநகர், பத்மாவதிநகர், காவேரிநகர், தர்மராஜாநகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story