சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் 29.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் சிட்கோ: ஆவின் மெயின் சாலை ஒரு பகுதி, 8வது தெரு, பொன்னியம்மன் நகர் , அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது மெயின் ரோடு, 2வது கிராஸ் மெயின் ரோடு, 4வது மற்றும் 5வது தெரு, 11வது தெரு , தெற்கு கட்ட செக்டார் 1, எம்டிஎச் சாலை, 1 வது செக்டார் முதல் 2வது வரை,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story