வங்காள தேசத்தில் இந்து மாணவர் மர்ம சாவு

கல்லூரி மானவரான இவர் கடந்த 11-ம் தேதி மாயமானார்.
டாக்கா,
வங்காள தெசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. அதன்பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்து மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். போகுரா மாவட்டம் சந்தாஹார் பகுதியை சேர்ந்தவர் அபி. கல்லூரி மானவரான இவர் கடந்த 11-ம் தேதி மாயமானார். இந்தநிலையில், நவுகான் நகரில் ஆற்றில் உயிரிழந்த நிலையில், அபியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





