
பாகிஸ்தானில் 3-வது காலாண்டில் 46 சதவீதம் வன்முறை அதிகரிப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் நடப்பு ஆண்டில் இதுவரை 2,546 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
3 Oct 2025 6:13 AM IST
லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் அதிரடி கைது
இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
26 Sept 2025 4:47 PM IST
லடாக்: மாநில அந்தஸ்துக்கான போராட்டத்தில் வன்முறை - போலீசார் குவிப்பு
பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
24 Sept 2025 8:10 PM IST
நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 60 கைதிகள் இந்திய எல்லை மாநிலங்களில் கைது
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
11 Sept 2025 9:34 PM IST
விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் - நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடெல்
நேபாளத்தில் ஊரடங்கு தளர்வையடுத்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.
11 Sept 2025 9:00 PM IST
நேபாள போராட்டம் தவறாக கையாளப்பட்டது - முன்னாள் பிரதமரின் பேரன் குற்றச்சாட்டு
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்று முன்னாள் பிரதமர் கே.ஐ.சிங்கின் பேரன் யஷ்வந்த் ஷா கூறியுள்ளார்.
10 Sept 2025 9:24 PM IST
நேபாள வன்முறை - உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு
2 நாள் வன்முறைக்கு பின் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி நிலை திரும்பி வருகிறது.
10 Sept 2025 8:55 PM IST
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்
பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
10 Sept 2025 8:02 AM IST
’கருப்பு நாள்’: நடிகை மனிஷா கொய்ராலா வெளியிட்ட திடீர் பதிவு
நேபாளத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையை கண்டிக்கும் விதமாக “கருப்பு நாள்” என்று மனிஷா கொய்ராலா பதிவிட்டுள்ளார்.
9 Sept 2025 1:29 PM IST
மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்
ஷெர்ஷாவின் சகோதரரான ஷாரெஜ் கானுக்கு இதே வழக்கில் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியிருந்தது.
4 Sept 2025 7:14 PM IST
போலீசார் மீது தாக்குதல்; 5 பேர் காயம், வாகனங்களுக்கு தீ வைப்பு
பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26 Aug 2025 1:33 AM IST
இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: தொடர் போராட்டத்தில் வன்முறை; 40 போலீசார் படுகாயம்
வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
13 Jun 2025 2:45 AM IST




