
ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
27 Nov 2025 7:02 PM IST
அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி - ஷேக் ஹசீனா
வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
7 Nov 2025 8:14 PM IST
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 2:57 AM IST
வங்காளதேசத்தில் போர் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
வங்காளதேசத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த விபத்து நாட்டையே உலுக்கியது.
22 July 2025 2:46 PM IST
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது
போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
19 Jun 2025 10:55 AM IST
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பலம் வாய்ந்த நியூசிலாந்தை சமாளிக்குமா வங்காள தேசம்..?
அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.
24 Feb 2025 6:08 AM IST
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நசிருதீன் அகமது காலமானார்
நசிருதீன் அகமதுவின் திடீர் மறைவால் வருத்தமடைந்தேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 2:09 PM IST
ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் வேண்டுகோள்
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.
24 Dec 2024 6:59 AM IST
சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கலீதா ஜியா உடல்நிலை ஒத்துழைக்கவில்லை - டாக்டர் தகவல்
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, கலீதா ஜியாவை 5 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
19 Sept 2024 4:14 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
12 Sept 2024 11:28 PM IST
வங்காள தேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு
முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
5 Sept 2024 6:00 AM IST
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது
திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுமின்றி வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Sept 2024 6:00 AM IST




