
திருநெல்வேலியில் குடும்ப தகராறில் தங்கையின் கணவர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
23 July 2025 5:15 PM IST
கொத்தனாருடன் புதிதாய் மலர்ந்த காதல்.. மனைவியை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்த ஊழியர்
மகிழ்ச்சியாக வாழட்டும் என்று கூறி மனைவியை வாழ்த்தி காதலனுடன் ஊழியர் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 July 2025 11:24 AM IST
விவாகரத்து வழக்கு: 'கணவருடன் உறவுக்கு மறுப்பது சித்ரவதை தான்' - ஐகோர்ட்டு வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
வழக்கை விசாரித்த குடும்ப நலக்கோர்ட்டு கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
19 July 2025 7:42 AM IST
கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் பிணத்துடன் 5 நாட்கள் இருந்த மனைவி
குடிபழக்கத்துக்கு அடிமையான அப்துல் ஜாபர், சரியாக வேலைக்கு செல்வது இல்லை என கூறப்படுகிறது.
7 July 2025 1:56 PM IST
ஆசை ஆசையாய் சமைத்த உணவில், உப்பு இல்லை என தாக்கிய கணவர்; கர்ப்பிணி மனைவி பலி
ராமுவுக்கு அவருடைய உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது என பிரஜ்பாலாவின் சகோதரர் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
3 July 2025 9:41 PM IST
கள்ளக்காதலியுடன் கணவர் தனிமையில் உல்லாசம்... கண்டித்த மனைவி... அடுத்து நடந்த கொடூரம்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
3 July 2025 8:52 AM IST
மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி... குடும்ப தகராறில் விபரீதம்
வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து கஸ்தூரி மீது ஊற்றி தொழிலாளி தீ வைத்தார்.
22 Jun 2025 6:52 AM IST
மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த நபர்.. முதல் மனைவி பரபரப்பு புகார்
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது தந்தை விரசமாக பேசிய ஆடியோக்களை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்தார்.
21 Jun 2025 5:15 AM IST
ஹனிமூன் செல்லும் முன்... காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்; மகிழ்ச்சி தெரிவித்த கணவர்
புதுப்பெண் குஷ்பு 10 நாட்கள் பெற்றோருடைய வீட்டில் இருந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார்.
18 Jun 2025 5:08 PM IST
இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை.. கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
பரத நாட்டிய கலைஞரான தனது மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
14 Jun 2025 11:19 AM IST
கணவர் மீது சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - நெல்லையில் பயங்கரம்
படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
31 May 2025 3:59 AM IST
3 மனைவி, 9 குழந்தைகள்... 9 ஆண்டுகளாக கணவரின் திரைமறைவு வேலையால் குடும்பத்தினர் அதிர்ச்சி
வீட்டின் உள்ளே சென்ற மகன் ரூ.4.6 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்களை 20 நிமிடங்களில் எடுத்து கொண்டு தப்பி விட்டார்.
29 May 2025 7:33 PM IST