கொரோனா காலத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா காலத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, சிறைகளில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து...
25 March 2023 12:15 AM GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிணையில் விடப்பட்ட கைதிகள் மீண்டும் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிணையில் விடப்பட்ட கைதிகள் மீண்டும் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 March 2023 6:18 PM GMT
வேங்கைவயல் விவகாரம் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு..!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு..!

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
24 March 2023 7:10 AM GMT
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை

புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஆளும் கட்சி தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 5ம் தேதி விசாரணை நடைபெறும்
24 March 2023 6:10 AM GMT
ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு முடிவு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

'ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம்' என சுப்ரீம் கோர்ட்டு முடிவு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
23 March 2023 10:45 PM GMT
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
23 March 2023 11:29 AM GMT
மனைவி உடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரிய மனுக்கள் - மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மனைவி உடனான கட்டாய உறவை குற்றமாக்க கோரிய மனுக்கள் - மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மேல்முறையீட்டு மனுக்களை மே 9-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 March 2023 12:22 AM GMT
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் மோசடி புகார் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் மோசடி புகார் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இனி தள்ளிவைக்க கோரக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
22 March 2023 11:15 PM GMT
பில்கிஸ் பானு வழக்கு; 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

பில்கிஸ் பானு வழக்கு; 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.
22 March 2023 11:19 AM GMT
உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 March 2023 9:15 AM GMT
விருத்தாசலம் சிறுவனை கடத்தி கொலை: குற்றவாளியின் தூக்கு தண்டனை ரத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

விருத்தாசலம் சிறுவனை கடத்தி கொலை: குற்றவாளியின் தூக்கு தண்டனை ரத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 20 ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு கூறியுள்ளது.
21 March 2023 10:45 PM GMT
பண மதிப்பிழப்பால் செல்லாமல் போன ரூபாய் நோட்டுகளை ஏற்க கோரிய வழக்குவிசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பண மதிப்பிழப்பால் செல்லாமல் போன ரூபாய் நோட்டுகளை ஏற்க கோரிய வழக்குவிசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார்.
21 March 2023 6:45 PM GMT