
‘அனைவரையும் நிலவுக்கு அனுப்பி விடலாமா?’ - நிலநடுக்கம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
நிலநடுக்க பாதிப்புகளை குறைக்கும் முன்னேற்பாடுகளை அரசாங்கம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Dec 2025 6:45 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்தமாதம் இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
12 Dec 2025 7:16 AM IST
எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும்: சுப்ரீம் கோர்ட்டு
புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
11 Dec 2025 1:31 PM IST
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தளர்வுகள்; வாரம் இருமுறை ஆஜராக தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Dec 2025 4:57 PM IST
‘சொந்த சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்டேன்' சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி வேதனை
கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. என்று பிஆர் கவாய் கூறினார்.
8 Dec 2025 10:57 AM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கூடுதல் பணியாளர்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
5 Dec 2025 6:45 AM IST
16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு... தலைநகரில் இப்படி ஒரு நிலையா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2025 8:22 PM IST
வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:02 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
2 Dec 2025 9:09 PM IST
‘நீதிபதிகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
பணிச்சுமை காரணமாக நீதிபதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 9:59 PM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை
கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
30 Nov 2025 12:15 PM IST
கீழ் கோர்ட்டு வக்கீல் தலைமை நீதிபதி ஆனார்
53-வது நீதிபதியாக பதவியேற்றிருக்கும் நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.
28 Nov 2025 3:45 AM IST




