
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 10:00 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
26 Jun 2025 9:32 PM
திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்
அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.
25 Jun 2025 3:51 PM
திருச்செந்தூர் கடல் 100 அடிதூரம் உள்வாங்கியது
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
25 Jun 2025 1:18 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 5:03 PM
பள்ளி மாணவன் தற்கொலை: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பரமன்குறிச்சி பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
24 Jun 2025 4:16 PM
திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.
24 Jun 2025 8:59 AM
பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
19 Jun 2025 3:14 PM
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
15 Jun 2025 11:56 AM
திருச்செந்தூர்: வீட்டுப்பாடம் எழுதாததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தான்.
14 Jun 2025 3:25 AM
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 1:46 AM
திருச்செந்தூர்: தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
திருச்செந்தூரில் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
13 Jun 2025 3:15 AM