திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது

8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 10:00 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
26 Jun 2025 9:32 PM
திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்

அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.
25 Jun 2025 3:51 PM
திருச்செந்தூர் கடல் 100 அடிதூரம் உள்வாங்கியது

திருச்செந்தூர் கடல் 100 அடிதூரம் உள்வாங்கியது

திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
25 Jun 2025 1:18 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 5:03 PM
பள்ளி மாணவன் தற்கொலை: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

பள்ளி மாணவன் தற்கொலை: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

பரமன்குறிச்சி பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
24 Jun 2025 4:16 PM
திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.
24 Jun 2025 8:59 AM
பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை

பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை

திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
19 Jun 2025 3:14 PM
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
15 Jun 2025 11:56 AM
திருச்செந்தூர்: வீட்டுப்பாடம் எழுதாததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்

திருச்செந்தூர்: வீட்டுப்பாடம் எழுதாததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்

வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தான்.
14 Jun 2025 3:25 AM
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 1:46 AM
திருச்செந்தூர்: தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

திருச்செந்தூர்: தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

திருச்செந்தூரில் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
13 Jun 2025 3:15 AM