
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்பு
ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர்.
27 July 2025 9:44 PM IST
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 July 2025 3:41 PM IST
மத்திய பிரதேசம்: புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்; 4 பேர் பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் கன்வார் யாத்திரைக்காக சென்ற பக்தர்கள் மீது மோதியுள்ளது.
23 July 2025 6:59 AM IST
ஆடி கிருத்திகை, வார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
20 July 2025 11:57 PM IST
திருப்பதி கோவிலில் அலைமோதிய கூட்டம்: 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.
19 July 2025 4:34 PM IST
திருப்பதி தேவஸ்தானம் பெயரி்ல் போலியாக செயல்படும் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை
போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
19 July 2025 12:55 AM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது - குவியும் பக்தர்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்று மண்டல பூஜை தொடங்கியது.
16 July 2025 9:04 AM IST
உத்தர பிரதேசம்: டிராக்டர் மீது கார் மோதல்; 4 பக்தர்கள் பலி
பீகாரில் சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
13 July 2025 6:54 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
13 July 2025 2:58 PM IST
பழனியில் முருகப்பெருமானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்
நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
7 July 2025 1:41 AM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே, வெளியே செல்லும் வழிகள் அறிவிப்பு
பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:25 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
29 Jun 2025 4:40 PM IST