
கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ஒரே கிராமத்தில் 350 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்காததால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். மேல்முறையீடு செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் கூறியுள்ளனர்.
20 Oct 2023 12:15 AM IST
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
8 Sept 2023 12:15 AM IST
பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
களக்காடு அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
22 July 2023 2:39 AM IST
காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
முத்துப்பேட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
20 July 2023 12:30 AM IST
பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை
திருத்தணி தாலுகா பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கடையின் முன்பு முற்றுகை போராட்டம் செய்தனர்.
13 July 2023 3:29 PM IST
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை முறையாக வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 July 2023 12:37 AM IST
100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
20 Jun 2023 6:36 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டியில் வேறு இடத்துக்கு மாற்றகோரி டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
13 April 2023 12:08 AM IST
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை
போடி அருகே, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jan 2023 10:45 PM IST
குடிநீர் வராததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு
குடிநீர் வராததை கண்டித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
19 Nov 2022 12:15 AM IST
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
100 நாட்கள் வேலை வழங்கக்கோரி வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
30 Jun 2022 8:27 PM IST