கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ஒரே கிராமத்தில் 350 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்காததால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். மேல்முறையீடு செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் கூறியுள்ளனர்.
19 Oct 2023 6:45 PM GMTகடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
7 Sep 2023 6:45 PM GMTபஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
களக்காடு அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
21 July 2023 9:09 PM GMTகாலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
முத்துப்பேட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
19 July 2023 7:00 PM GMTபொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை
திருத்தணி தாலுகா பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கடையின் முன்பு முற்றுகை போராட்டம் செய்தனர்.
13 July 2023 9:59 AM GMTஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை முறையாக வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 July 2023 7:07 PM GMT100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
20 Jun 2023 1:06 AM GMTபாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டியில் வேறு இடத்துக்கு மாற்றகோரி டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
12 April 2023 6:38 PM GMTடாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை
போடி அருகே, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jan 2023 5:15 PM GMTகுடிநீர் வராததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு
குடிநீர் வராததை கண்டித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 6:45 PM GMTவத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
100 நாட்கள் வேலை வழங்கக்கோரி வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
30 Jun 2022 2:57 PM GMT