
செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கேட்ட விவசாயியை அடித்துக்கொன்ற பள்ளி தாளாளர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 July 2025 1:56 AM IST
3-வது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை... அதிர்ச்சி காட்சிகள்
குழந்தையின் உடல் பகுதி 3-வது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.
9 July 2025 5:56 AM IST
ரெயில் நிலையத்தில் காந்தி சிலையை உடைக்க முயன்ற நபர்; பரபரப்பு சம்பவம்
விசாரணையில் இளைஞர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுராஜ் சுக்லா என்பது தெரியவந்தது.
8 July 2025 12:36 AM IST
குடும்ப தகராறில் விபரீதம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
தகராறில் ஆத்திரம் அடைந்த ரத்தோட் அருகில் இருந்த கிரானைட் வெட்டும் எந்திரத்தால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
7 July 2025 12:00 PM IST
தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.
5 July 2025 4:15 AM IST
விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது - ராகுல்காந்தி தாக்கு
விதை, உரம் மற்றும் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5 July 2025 3:45 AM IST
மராட்டியம்: 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை
நிவாரணத்தொகையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 5:12 PM IST
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் பலி
மராட்டியத்தில் இதுவரை 31,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
3 July 2025 7:37 PM IST
இது முதிய விவசாயியின் வறுமை கதை: மனிதரே மாடாக மாறி ஏர் உழும் பரிதாபம்
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இவ்வாறு தான் விவசாயம் செய்து வருகிறோம் என்று முதிய விவசாயி கூறியுள்ளார்.
2 July 2025 5:30 AM IST
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை
தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மகளை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2025 9:43 PM IST
சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி; 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பருவ மழையின்போது விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
22 Jun 2025 5:08 PM IST
6 வயது மகனுடன் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது
புனேவில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தனது 6 வயது மகனுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
19 Jun 2025 9:41 PM IST