தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
13 July 2025 12:49 AM
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
7 July 2025 11:08 AM
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி

மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2025 9:37 AM
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2025 1:13 PM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல்

மீனவர்களிடம் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.
26 Jun 2025 10:30 AM
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்:  மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கி தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2025 3:25 PM
ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 1,000 மீனவர்களை மீட்க கோரிக்கை

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 1,000 மீனவர்களை மீட்க கோரிக்கை

ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர்.
23 Jun 2025 7:53 AM
நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் கதி என்ன? 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் கதி என்ன? 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் 2 விசைப்படகுகள் மூலமும் தேடும் பணி நடந்தது.
21 Jun 2025 4:01 PM
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
19 Jun 2025 4:53 AM
தடைக்காலம் நிறைவு.. பாம்பன், மண்டபம் கடலில் இன்று முதல் மீன்பிடிக்க அனுமதி

தடைக்காலம் நிறைவு.. பாம்பன், மண்டபம் கடலில் இன்று முதல் மீன்பிடிக்க அனுமதி

சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
16 Jun 2025 10:12 PM
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: விசை படகுகளில் உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள்

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: விசை படகுகளில் உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
14 Jun 2025 8:27 PM
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 8:12 AM