ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்

ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.
8 Sept 2023 3:16 PM
முருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!

முருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!

பிரணவத்தின் (ஓம்) சொரூபமாக விளங்கும் முருகப்பெருமான், எல்லாம் அறிந்த அந்த சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருள் உரைத்த தலம், திருவேரகம் என்னும்...
4 Aug 2023 8:27 AM
மங்கலம் தரும் மருதமலை

மங்கலம் தரும் மருதமலை

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் மருதமலைக்கு இடமில்லை என்றாலும், முருகன் மீது பற்று கொண்ட பலரும், மருதமலை முருகன் ஆலயத்தை, 7-வது படைவீடாக வைத்து போற்றுவார்கள்.
9 May 2023 3:30 PM
திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமான்

திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமான்

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால்...
5 May 2023 8:21 AM
திருப்பரங்குன்றம், சோலைமலையில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம், சோலைமலையில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார்.
30 Oct 2022 8:38 PM
பூச்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

பூச்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

பூச்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்
30 Oct 2022 8:01 PM
தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் அமர்ந்து வில் அம்பு எய்தார். அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
5 Oct 2022 7:56 PM
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தையோ, மற்ற பிற தெய்வங்களையோ வணங்கலாம், வணங்காமலும் போகலாம்.
27 Sept 2022 9:54 AM
ஆன்மிகம் அறிவோம்..

ஆன்மிகம் அறிவோம்..

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஆன்மீகம்.
20 Sept 2022 9:53 AM
நினைத்ததை நிறைவேற்றும் பாலமுருகன்

நினைத்ததை நிறைவேற்றும் பாலமுருகன்

புதுச்சேரி காலாப்பட்டு - மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தல மூலவரான முருகப்பெருமான், குழந்தை வடிவில் அருள்புரிவதால், ‘பாலமுருகன்’ என்று பெயர்.
26 July 2022 12:19 PM
முருகப்பெருமானிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

முருகப்பெருமானிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

பழனியில் வைகாசி விசாக திருவிழா நிறைவையொட்டி, முருகப்பெருமானிடம் தெய்வானை அம்மன் திருஊடல் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Jun 2022 2:45 PM