
விஷம் கலந்த உணவு கொடுத்து மனைவி, 2 குழந்தைகள் கொலை; புற்றுநோயாளி தற்கொலை முயற்சி
பெங்களூருவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு புற்றுநோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
3 March 2023 2:22 AM IST
2 குழந்தைகளை கொன்று அணையில் குதித்து தாய் தற்கொலை
பெலகாவி அருகே, குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
20 Nov 2022 12:15 AM IST
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை
ராமநகர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் அதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2022 9:26 PM IST
மராட்டியத்தில் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்
மராட்டியத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்த தாயை போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2022 7:15 PM IST




