தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு

தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினார் என தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
23 March 2024 5:40 AM GMT