எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும் - சபாநாயகர் அப்பாவு

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு சட்டமன்றம் கூடும்போது முடிவு தெரியும் - சபாநாயகர் அப்பாவு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா கொடுத்த மனு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு குறித்து சட்டமன்றம் கூடும்போது தெரியும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
5 Sep 2022 9:01 PM GMT