தினத்தந்தி செய்தி எதிரொலிமரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாாி ஆய்வு

'தினத்தந்தி' செய்தி எதிரொலிமரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாாி ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது அவர் ‘செம்பேன்’ பூச்சி தாக்குதலை கட்டு்ப்படுத்த விளக்கம் அளித்தார்.
7 July 2023 9:57 PM GMT
நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

நெல் பயிருக்கு மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 11:49 AM GMT
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண் அதிகாரி தகவல்

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண் அதிகாரி தகவல்

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேணாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
18 March 2023 8:56 AM GMT
துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது - வேளாண் அதிகாரி தகவல்

துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது - வேளாண் அதிகாரி தகவல்

துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Feb 2023 9:02 AM GMT
உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து - வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து - வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரி ஏழுமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Dec 2022 10:12 AM GMT
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் தகுதி உடைய விவசாயிகள் பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Oct 2022 8:54 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இந்த ஆண்டு ரூ.12½ கோடி இலக்கு - வேளாண் அதிகாரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இந்த ஆண்டு ரூ.12½ கோடி இலக்கு - வேளாண் அதிகாரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இந்த ஆண்டு ரூ.12 கோடியே 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
26 Sep 2022 10:23 AM GMT
புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு; செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு; செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
22 Sep 2022 12:14 PM GMT
விவசாய குழுக்களுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

விவசாய குழுக்களுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 8:21 AM GMT