சேலம் மாவட்டத்தில்36 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு10,685 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
15 Oct 2023 8:08 PM GMTமாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு
வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடந்தது.
15 Oct 2023 7:00 PM GMTதமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர். 124 பேர் தேர்வு எழுத வரவில்லை.
15 Oct 2023 6:48 PM GMTதமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
திருத்துறைப்பூண்டியில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
15 Oct 2023 6:45 PM GMTதமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 2,793 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 2,793 பேர் எழுதினர். 140 பேர் தேர்வு எழுத வரவில்லை.
15 Oct 2023 6:30 PM GMTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில்முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 277 மாணவ, மாணவிகள் எழுதினர்.
8 Oct 2023 6:44 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
8 Oct 2023 8:22 AM GMTமுதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்.
7 Oct 2023 7:51 PM GMTமுதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு
கலவையில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 300 மாணவர்கள் எழுதினர்.
7 Oct 2023 7:35 PM GMTபிளஸ்-1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்த தமிழக முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 5,045 மாணவ, மாணவிகள் எழுதினர். 503 பேர் தேர்வுக்கு வரவில்லை.
7 Oct 2023 6:45 PM GMTமுதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 3,167 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி ஆய்வு செய்தார்.
7 Oct 2023 6:06 PM GMT2 ஆயிரத்து 697 மாணவர்கள் எழுதும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நாளை மறுநாள் நடைபெறும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 697 மாணவர்கள் எழுதுகின்றனர்.
4 Oct 2023 7:37 PM GMT