31ந் தேதியன்று வங்கிகள் இயங்குமா? - ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31-ந் தேதி வங்கிகள் செயல்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
21 March 2024 7:12 AM GMTதங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுங்கள் - வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
பொதுத்துறை வங்கிகள், நகைக்கடன் வழங்குவதில் விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார்கள் எழுந்தன.
13 March 2024 8:52 PM GMTவங்கிகளுக்கு மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை
வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
24 Jan 2024 9:30 AM GMTகுறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்பு:உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?இல்லத்தரசிகள் ஆவேசம்
குறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்புக்காக உரிமைத்தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா என்பது குறித்து இல்லதரசிகன் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
19 Sep 2023 6:45 PM GMTகடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது - வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு
கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
25 July 2023 12:19 AM GMT2,000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி - வங்கிகளில் சில்லரை தட்டுப்பாடு
2-வது நாளாக நேற்று 2,000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி நடைபெற்றது. பல வங்கிகளில் சில்லரை தட்டுப்பாடு நிலவியது.
24 May 2023 10:48 PM GMTரூ.2,000 நோட்டுகளுடன் வங்கிகளில் குவிந்த பொதுமக்கள்...!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர்.
23 May 2023 1:40 AM GMTவங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் ரூ.35 ஆயிரம் கோடி
அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்கவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் மிக தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. சாதாரண ஏழை-எளிய மக்கள் கூட வங்கி கணக்கு...
15 May 2023 7:31 PM GMTநைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் சூறை
நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் சூறையாடப்பட்டன.
22 Feb 2023 6:52 PM GMTகடும் பொருளாதார நெருக்கடி: லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடல்
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Sep 2022 7:54 PM GMTவங்கிகளுக்கான கடன் இலக்கு ரூ.4 ஆயிரத்து 267 கோடி நிர்ணயம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகளுக்கான கடன் இலக்கு ரூ.4 ஆயிரத்து 267 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.
29 Jun 2022 6:09 PM GMTவெண்ணங்குழி ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த கோரிக்கை
வெண்ணங்குழி ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 May 2022 7:40 PM GMT