
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
3 Oct 2025 3:03 PM IST
ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
5 Sept 2025 5:14 PM IST
தூத்துக்குடி கடலில் மீன்பிடித்த கேரள, குமரி படகுகள் பறிமுதல், தொழில் முடக்கம்: கலெக்டர் தகவல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்தடையினை மீறி தொழில் புரிந்த 2 படகுகளில் இருந்த 1,732 கிலோ மீன்கள் மற்றும் வளர்ச்சியடையாத சிறிய மீன்கள் 110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது.
16 May 2025 6:13 PM IST
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள்... மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு செய்கின்றனர்.
10 March 2025 1:56 PM IST
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 9:36 AM IST
படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!
கடந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையையும், அதை சுற்றிலும் உள்ள மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது.
3 Jan 2024 12:06 AM IST
விசைப்படகுகளில் அதிகம் சிக்கிய கிளாத்தி மீன்கள்
குளச்சலில் ஆழ்கடலுக்கு சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளாத்தி மீன்கள் அதிகளவில் சிக்கியது. கிலோ ரூ.20-க்கு விற்பனையானதால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 50 படகுகள்
பாம்பன் தூக்குப்பாலத்தை ஒரே நேரத்தில் 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அணிவகுத்து வந்து கடந்து சென்றன.
7 Oct 2023 12:15 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
1 Aug 2023 1:55 PM IST
தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
புதுச்சேரி மாகி பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
6 July 2023 9:31 PM IST
துனிசியா: இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தம் - 93 அகதிகள் மீட்பு
துனிசியா வழியாக இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு 93 அகதிகள் மீட்கப்பட்டனர்.
25 April 2023 1:51 AM IST
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 10:10 AM IST




