தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
13 Dec 2025 1:29 PM IST
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 3:19 PM IST
வங்கக்கடலில் 27-ந் தேதி புயல் சின்னம்: மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை

வங்கக்கடலில் 27-ந் தேதி புயல் சின்னம்: மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை

புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என கடலோர காவல் படை எச்சரித்து உள்ளது.
25 Oct 2025 1:50 AM IST
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது

இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்த 3 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2025 2:18 PM IST
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
16 May 2025 11:11 AM IST
ராமநாதபுரம்: ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்

பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்தது தடுக்கப்பட்டுள்ளது
14 April 2025 8:54 PM IST
இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் பி பணி

இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணி

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள சார்ஜ் மேன் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
28 Nov 2024 4:01 PM IST
கேரளா: அனுமதியின்றி கடலில் படப்பிடிப்பு - 2 படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படை

கேரளா: அனுமதியின்றி கடலில் படப்பிடிப்பு - 2 படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படை

அனுமதியின்றி கடலில் படப்பிடிப்பு நடத்தியது தொடர்பாக 2 படகுகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
20 Nov 2024 5:33 PM IST
சென்னை  கடலோர காவல்படையில் வேலை

சென்னை கடலோர காவல்படையில் வேலை

சென்னை கடலோர காவல் படை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2 Nov 2024 3:49 PM IST
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு

இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.
6 April 2024 11:59 AM IST
காரைக்கால்: கடலோர காவல்படை சார்பில் வங்கக் கடலில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை

காரைக்கால்: கடலோர காவல்படை சார்பில் வங்கக் கடலில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை

கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
11 Feb 2024 8:52 PM IST
கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்

கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்

மொத்தம் ரூ.1,614.89 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:25 AM IST