
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு
கேரள மாநிலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2025 3:10 PM
கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 Jun 2025 9:57 AM
இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 Jun 2025 6:21 AM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,866 ஆக உயர்வு
அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
5 Jun 2025 4:14 PM
கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 Jun 2025 12:15 PM
சென்னையில், கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி
மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
3 Jun 2025 4:23 PM
புதிய வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
2 Jun 2025 10:17 AM
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை - மத்திய அரசு தகவல்
தடுப்பூசிகளை 2 தவணையாக செலுத்திக் கொள்ள மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன.
1 Jun 2025 11:53 PM
கொரோனா பரவல்: பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
31 May 2025 5:50 AM
கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட டாக்டர் - 4 ஆண்டுகளுக்கு பின் ஆடியோ வெளியாகி சர்ச்சை
டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 May 2025 10:23 PM
ராஜஸ்தானில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ராஜஸ்தானில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
27 May 2025 8:46 PM
கர்நாடகத்தில் கொரோனா பரவல்; சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் - சித்தராமையா உத்தரவு
செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
27 May 2025 12:07 AM