டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
1 Dec 2025 10:59 AM IST
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின: இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின: இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 11:05 AM IST
நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 May 2025 6:13 PM IST
மழைக்கு பின் பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும்:  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

மழைக்கு பின் பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

31,853 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நீர் சூழ்ந்துள்ளது.
28 Nov 2024 7:53 PM IST
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 10:44 AM IST
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 Nov 2024 1:10 PM IST
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதல்-அமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதல்-அமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு

தொடர்மழையால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
17 Nov 2023 7:17 AM IST
பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிரை சேதப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2023 12:04 AM IST
டெல்டாவில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

டெல்டாவில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது.
8 Feb 2023 5:59 AM IST
மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 2:45 PM IST