கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்

மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2024 10:07 PM GMT
பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்

பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்

நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
24 Oct 2023 7:15 PM GMT
பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்

பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்

நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
24 Oct 2023 6:28 PM GMT
வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்

வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்

வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
22 Oct 2023 8:51 PM GMT
நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி

நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி

மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
13 Oct 2023 6:41 PM GMT
கம்பம் பகுதியில் பலத்த மழை:வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்தன:விவசாயிகள் வேதனை

கம்பம் பகுதியில் பலத்த மழை:வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்தன:விவசாயிகள் வேதனை

கம்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
12 Oct 2023 6:45 PM GMT
பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?

பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா?

நிலக்கோட்டை பகுதியில் பயிர்களுக்கு வருண பகவான் கருணை காட்டுவாரா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
8 Oct 2023 8:15 PM GMT
தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி?கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம்

தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி?கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம்

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.
28 Sep 2023 7:39 PM GMT
பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Sep 2023 6:36 AM GMT
தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்

தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்

ஆதனக்கோட்டை பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகின. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Aug 2023 6:33 PM GMT
களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு

களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு

குமராட்சி ஒன்றியத்தில் களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
15 March 2023 6:45 PM GMT
இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி பயிர்கள் கருகுகின்றன.
11 March 2023 7:38 PM GMT