
நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது
முக்கூடல் பகுதியில் கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.
2 July 2025 3:16 PM IST
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் வெட்டிய ஆட்டோ டிரைவர்
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் வெட்டிய ஆட்டோ டிரைவர், தடுக்க வந்த மாமனார், மைத்துனரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
20 Jan 2023 1:47 PM IST
சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடு; தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் இரு வார்டு பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பெருந்துறை தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
7 Oct 2022 2:53 AM IST
கருத்து வேறுபாட்டால் பிரிந்தகணவர்... கேமரா பொருத்தி கண்காணிப்பு.... போலீசில் பெண் என்ஜினீயர் புகார்
சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக போலீசில் பெண் என்ஜினீயர் போலீசில் புகார் அளித்தார்.
8 July 2022 10:42 AM IST
டெல்லி: மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கனவன் தூக்கிட்டு தற்கொலை
டெல்லியில் மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கனவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
3 Jun 2022 7:05 AM IST




