
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 9:48 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- இந்த ஆண்டில் இதுவரை 33 பேர் கைது
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு பரப்புபவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
11 May 2025 3:56 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய கணவர் உள்பட 7 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய வழக்கில் கணவர் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 Oct 2023 12:51 AM IST
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றம்
சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.
21 Oct 2023 12:45 AM IST
சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவு
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்காக சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
20 Oct 2023 1:08 AM IST
மேடவாக்கத்தில் காதலுக்கு இடையூறு செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - காதலன் உள்பட 4 பேர் கைது
மேடவாக்கத்தில் காதலுக்கு இடையூறு செய்த வாலிபரை அரிவாளால் வெட்டிய காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jun 2023 1:03 PM IST
போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது வழக்கு
போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
23 Jun 2023 12:15 AM IST
நடுவானில் பெங்களூரு விமானத்தில் கோளாறு : ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியது
நடுவானில் பெங்களூரு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியது.
5 April 2023 12:16 AM IST
சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு
சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
27 Oct 2022 12:10 AM IST




