பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
27 Feb 2024 9:13 PM GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
10 Feb 2024 11:15 PM GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
9 Feb 2024 8:50 PM GMT
வரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது

மீனம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை...
9 Aug 2023 3:59 AM GMT
திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்

திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்

பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 12:34 PM GMT
உத்தமபாளையம் அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

உத்தமபாளையம் அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

உத்தமபாளையம் அருகே பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 April 2023 6:45 PM GMT
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
19 Sep 2022 8:10 AM GMT
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sep 2022 5:51 PM GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
12 Sep 2022 11:07 PM GMT
வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!

வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடரியால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2022 9:14 AM GMT