பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
27 Feb 2024 9:13 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
10 Feb 2024 11:15 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
9 Feb 2024 8:50 PM GMTவரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
மீனம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை...
9 Aug 2023 3:59 AM GMTதிருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்
பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 12:34 PM GMTஉத்தமபாளையம் அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
உத்தமபாளையம் அருகே பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 April 2023 6:45 PM GMTவரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
19 Sep 2022 8:10 AM GMTவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sep 2022 5:51 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
12 Sep 2022 11:07 PM GMTவரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!
உத்தரபிரதேசத்தில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடரியால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2022 9:14 AM GMT