
கடன் தொல்லையால் விபரீதம்: நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் வாலிபர் கடன் வாங்கி உள்ளார்.
27 Nov 2025 3:17 PM IST
எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:29 PM IST
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2025 8:25 AM IST
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து; பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவிப்பு
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
30 Sept 2025 10:44 PM IST
எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
30 Sept 2025 10:00 PM IST
எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசுக்கள்: விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Jun 2025 11:34 AM IST
சரக்குகளை கையாளுவதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சாதனை
சரக்குகளை கையாளுவதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சாதனை படைத்துள்ளன.
3 April 2025 6:53 PM IST
மின் வயர் அறுந்து விழுந்து விபத்து: எண்ணூர் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிப்பு
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
27 March 2025 6:14 PM IST
சென்னை எண்ணூரில் ரெயில் சேவை பாதிப்பு
சென்னை எண்ணூரில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 9:19 AM IST
எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது - சீமான்
பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Aug 2024 9:32 PM IST
மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
அம்மோனியா வாயு கசிவு குறித்து ஏற்கெனவே ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 Jan 2024 11:22 PM IST
எண்ணூர் வாயு கசிவு விவகாரம்; போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்.
2 Jan 2024 6:26 PM IST




