
ரெயிலில் சாக்லெட் சாப்பிட்ட 8 பேருக்கு திடீர் மயக்கம்
கோவாவில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் மர்மநபர் கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்ட 8 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளையடிக்க மர்மநபர் திட்டமிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Sept 2023 4:01 AM IST
3,913 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்
கடலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 3,913 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
5 July 2023 12:15 AM IST
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
நாகர்கோவிலில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
1 July 2023 12:15 AM IST
குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்
தியாகதுருகத்தில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட்டது.
23 Jun 2023 12:15 AM IST
குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
சின்னசேலத்தில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டது.
21 Jun 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக விழுப்புரத்தில், கடும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கீதாஜீவன், பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
13 Jun 2023 12:15 AM IST




