
ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
20 Nov 2025 4:14 AM IST
திருநள்ளாறில் பரபரப்பு.. பக்தர்களிடம் பணம் பறித்ததாக புகார்: ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்
திருநள்ளாறில் பக்தர்களிடம் பணம் பறித்ததாக சனீஸ்வரர் கோவில் ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்.
16 Nov 2025 10:04 AM IST
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Sept 2025 10:03 PM IST
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 10:01 PM IST
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
15 May 2025 10:31 AM IST
நெல்லை: சாலையில் நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்த வாலிபர், அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்ததோடு மிரட்டல் விடுத்தார்.
29 April 2025 12:11 PM IST
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வலதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
27 April 2025 11:11 AM IST
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
நெல்லையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
23 April 2025 5:56 PM IST
பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 4:15 PM IST
காதலிக்க மறுத்த வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
காதலிக்க மறுத்த திருமணமான வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 July 2024 6:56 AM IST
திண்டுக்கல் அருகே சகோதரிகள் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது, தலைமறைவான ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
திண்டுக்கல் அருகே சகோதரிகளை கத்தி முனையில் கடத்திச் சென்று 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 April 2024 3:11 AM IST
கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
கோவையில் கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Oct 2023 2:15 AM IST




